Translate

Friday, November 10, 2017

தமிழகத்தின் அடையாயளம்



தாமிரபரணியே
தண்டழிழ் ஊற்றே
தரணியில் தேடுகிறேன்
தலைமறைவு கொண்டதெங்கு?
தலை உனதை காணமல்
தவித்து நான் நிற்கின்றேன்
தள்ளாட்டமாய் உணர்கின்றேன்
தாங்கிட உம் தோளின்றி.

--
நட்புடன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

#உற்சாக ஊற்று, ஊக்குவிக்கும் அருமை நண்பர் கவிஞர் Chelliah அவர்களுக்காக எழுதியது. உருமாற்றம் கொண்டு விட்டது இப்படி.

Kanaga Rani மணல் கொள்ளையர்களிடம்
போய் கேட்கனும் சகோ
Reply
1
47 minutes ago
Remove
Dhavappudhalvan Badrinarayanan A M கேட்டால் என்ன சொல்வார்கள்? போய் தேடு என சொல்வார்கள். 😊😊. நான் ஒன்றை நினைத்தெழுத, இப்படியும் எண்ணத்தோன்றுமென மீண்டும் புரிந்துக் கொண்டேனம்மா. 😂😂. உனது கருத்துக்கு மிக்க மகிழ்ச்சியம்மா🙏
Reply
1
39 minutes ago
Manage
Kanaga Rani தவறாக சொல்லி விட்டேனோ
Reply
1
23 minutes ago
Remove
Dhavappudhalvan Badrinarayanan A M Kanaga Rani இப்படியும் கருத்து வரலாமென நானே எதிர் பார்க்கவில்லை. மிக அருமையான கருத்து உனதம்மா. 🌹👏👌👌
Manage
Kanaga Rani நன்றிங்க

No comments: