ஒரு நாள் இரவு
ஒன்பது கனவுகள்.
ஒவ்வொன்றிலும்
ஒரு செய்தி காட்சியாய்.
ஒன்றுகொன்று தொடர்புமில்லை
ஒன்றொடு ஒன்று முரணுமில்லை.
ஓராயிரம் முறை நினைக்கிறேன்
ஒன்றும் புரியவில்லை.
ஒன்றாவது தெரியுமா,
ஒட்டுறவான உங்களுக்கு? 🤔
--
ஆக்கம் 🙏
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏
No comments:
Post a Comment