ஓங்கி வளர்கிறது
ஓயாமல் வளர்கிறது
கிளை - வேர்
அவர் உந்துதலால் நீ
அவை உந்துதலுக்கு நான்
கலாம் - கலம்
வடிக்க நீ
வடிக்கட்ட நான்
சிலை\சிற்பம் - சிகை
உயிர் கொடுக்க நீ
உயிர் வளர நான்
தந்தை - தாய்
வெளியில் நீ
மறைவில் நான்
போட்டி - பொறாமை
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment