வரிசையில் நீ
வனத்தில் நான்
சரம் - மரம்
அடிபட நீ
ஓட நான்
ஆணி - அச்சாணி
படுக்க நீ
விரிக்க நான்
பாய் - பாய்மரம்
பாட நீ
செலவுக்கு நான்
பாட்டு - நோட்டு
பூசையில் நீ
செடியாய் நான்
கற்பூரம் - கற்பூரவள்ளி
--
ஆக்கம் ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.🙏
No comments:
Post a Comment