Translate

Monday, November 20, 2017

புது பாடம் - 13 - இரு பொருள் கவிதைகள்


வரிசையில் நீ
வனத்தில் நான்
சரம் - மரம்

அடிபட நீ
ஓட நான்
ஆணி - அச்சாணி

படுக்க நீ
விரிக்க நான்
பாய் - பாய்மரம்

பாட நீ
செலவுக்கு நான்
பாட்டு - நோட்டு

பூசையில் நீ
செடியாய் நான்
கற்பூரம் - கற்பூரவள்ளி

--
ஆக்கம் ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.🙏

No comments: