அகவுதலில் அது
ஆடலில் இது
குயில் - மயில்
அன்றிலிருந்து நீ
இன்றிலிருந்து நான்
அன்பு - பண்பு
ஆடலில் நீ
ஆள்வதில் நான்
நாட்டியம் - நட்டுவனார்
அதுவும் குழம்பு
இதுவும் குழம்பு
சமையலில் - எரிமலையில்
அணிவதில் நீ
சுடுவதில் நான்
ஆரம் - பனையாரம்
--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment