காற்றில் அசைந்த மலர்கள் 🌷🌺🌸🏵️🌹🌹
கண்களுக்கு விருந்து அளித்தன
நாட்டிய மங்கைகளின் ஆட்டம் 💃💃
மயிலிலேறி உலகைச் சுற்றினான் முருகன்
மாம்பழத்தின் மேல் ஆசையால்
அம்மையப்பனைச் சுற்றினார் விநாயகர்
தடாகத்தில் நிறைய தாமரைப்பூக்கள் 🌷🌷🌷🌷
இதழ்கள் விரித்திருந்தன
பரிதியைக் கண்ட சூரியகாந்திப்பூ 🌻🌻🌻
கனவில் கண்ட காட்சிகள்
சிலிர்க்க வைத்தன
நேரில் பார்த்த வித்தைகள்
உப்பங்கழி நீர் வெயிலினால்
காற்றில் கலக்கிறது ஆவியாகி
சூட்டினால் இட்லிமாவின் ஈரம்.
--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏
No comments:
Post a Comment