😍
கந்தையானாலும் கசக்கிக் கட்டு – முதுமொழி
கந்தனான இவன்
கந்தலாடை அணிந்திருந்தான்.
காசுக்காக கையேந்தி,
கருமமாய் அதிலிருந்தான்.
கால் வயிறு நிரம்பவே
கடினமான நிலையில்,
கடைக்கு எப்படி செல்வான்
கந்தலாடைக்கு மாற்றுடை வாங்க. 😐
--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏
No comments:
Post a Comment