மறையாதது சில
மறைந்தது பல
சின்னங்கள் - எண்ணங்கள்
நிலையற்றது ஒன்று
நிலையானது மற்றொன்று
ஓடுகாலி - நாற்காலி
விழுந்தது நீ
போட்டது நான்
மட்டை - முட்டை
இடுக்கில் வாழ்வது நீ
இடுக்கில் வளர்வது நான்
பல்லி - காளான்
பாவாடையில் அவள்
பாடையில் அவன்
தருணம் - மரணம்
====================
--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment