தானமாக கிடைத்ததை
தானமாக கொடுப்போம்.
இறைவனால் படைக்கப்பட்டதை
இறைவனால் படைக்கப்பட்டவர்களுக்கு.
வீணாக்காதீர்கள் எதையும்
கொடுங்கள்
உங்களுக்கு உபயோகமில்லாததை
உபயோகமுள்ளவர்களுக்கு.
அதில் அடங்கட்டும்
கண்களும், இரத்தமும்.
#இரத்தம், கண், உடலுறுப்பு தான விழிப்புணர்வுக்காக
17\03\2006ல் எழுதப்பட்டது
No comments:
Post a Comment