சொல்ல நினைத்ததை
சொல்லாமல் தவிர்ப்பேனோ?
சொந்தங்கள் கூடி உமை
சொல்லால் மட்டுமின்றி
சுவைக்கூட்டி மகிழ்வாக
அளவுளாவிய நாளின்று.
அற்புதங்கள் நடைப்பயில
அடைந்த வாழ்வின்றை
அளவிலா மகிழ்வுடனே
பிரார்த்திதது உமை நமஸ்கரித்தோம்
வாழ்வது நலமாக
மகிழ்வுடன் வாழ்ந்திடவே!
உம் இனிய பிறந்தநாளில் எங்கள் வாழ்த்துகளும் வணக்கமும்
பத்ரி நாராயணன்
No comments:
Post a Comment