அருளளிக்கும் ஆண்டவனின்
அருள் உமக்கு இதமளிக்க,
நிறைந்திருக்கும் இனிப்புகளும்
திகட்டாமல் நிறைவளிக்க,
காற்றின் இடைவெளிகள்
குறைந்துமை குளிர்விக்க,
ஆமைகளாய் ஆசைகள்
வெற்றிகளை குவித்து விட,
வளம் நிறைந்து
நலம் குறையா மகிழ்விலே
நீங்கள் திளைக்க,
ஆசிர்வதித்தோம் இருவருமே
உங்களினிய திருமணநாள்
மகிழ்வுக்கு தாமதமாய்.
அன்புடன்,
No comments:
Post a Comment