சாவியை
தொலைத்தான்
வாலிப வயதில்
முட்டி மோதினான்
பால் குடிக்க.
எட்டி உதைத்தது
கனவிலும் கழுதை.
சுழற்காற்றில்
எதை தேடுகிறது
குப்பைகள்
உன்னில்
எதைக் கண்டேன்
உருகுழைந்து நான்
பாசத்தால்
பழியேற்கிறேன்
பஞ்சமா பதகத்தை.
--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏
No comments:
Post a Comment