Translate

Sunday, December 10, 2017

எதையோ சொல்ல நினைத்தேன் -2


சாவியை
தொலைத்தான்
வாலிப வயதில்

முட்டி மோதினான்
பால் குடிக்க.
எட்டி உதைத்தது
கனவிலும் கழுதை.

சுழற்காற்றில்
எதை தேடுகிறது
குப்பைகள்

உன்னில்
எதைக் கண்டேன்
உருகுழைந்து நான்

பாசத்தால்
பழியேற்கிறேன்
பஞ்சமா பதகத்தை.


--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: