Translate

Thursday, December 7, 2017

சென்ரியூ வகை கவிதைகள் – 7


முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஆவி
காற்றோடு கலந்து விட்டது
அவர் ஆற்றிய பல உரைகள்

வானம் முழுவதும் சிவந்திருந்தது
இது தொடக்கமா? முடிவா?
எங்கும் படர்ந்திருந்த ஊழல்

சோக, பக்தி நிகழ்வுகள் எல்லாம்
கடை சரக்கு ஆகிவிட்டது
இப்போது பல திருமண பந்தங்கள்

நினைவுகளில் பசுமையாய் உன் உறவு
கண்ணீரால் கரைக்க முடியவில்லை 😭
நீ கொட்டிய பாச மழை. 👩‍❤️‍👨🌨️

இதை பொறுமையாய் படித்து விட்டு
சிரிக்கத் தான் முடியவில்லை
பலரிடம் பட்ட அனுபவங்களின் சூடு.
--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏

No comments: