தவமாய் தவமதிருந்து
தாய் ஈன்றெடுத்த நாள்.
அந்நாள் உமக்கான நாள்.
அது உம் பிறந்த நாள்.
இறையருளுடன்
நலமாய் மகிழ்வாய்
வாழ்க பல்லாண்டு.
தாமதமான இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துகள் சகோ.
--
இப்படிக்கு
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment