Translate

Sunday, December 10, 2017

எதையோ சொல்ல நினைத்தேன் - 1



நெருங்குகிறது பதினெட்டு
பெருகுகிறது நட்புக் கூட்டம்.

கதை கந்தலானது
இடை செருகல்கள்.

நட்புகளுக்கு
இடையே
கருநாகம்

செல்லாத நோட்டு
செல்லரித்த உறவு.

வரட்சியின் பிடியில்
பறந்த உறவு.

உப்புநீரில் வாழ்ந்தாலும்
உப்பின்றி ஆகாது கருவாடு.


--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏





No comments: