நெருங்குகிறது பதினெட்டு
பெருகுகிறது நட்புக் கூட்டம்.
கதை கந்தலானது
இடை செருகல்கள்.
நட்புகளுக்கு
இடையே
கருநாகம்
செல்லாத நோட்டு
செல்லரித்த உறவு.
வரட்சியின் பிடியில்
பறந்த உறவு.
உப்புநீரில் வாழ்ந்தாலும்
உப்பின்றி ஆகாது கருவாடு.
--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏
No comments:
Post a Comment