புன்னகை பூத்திருக்க,
பூங்காற்றாய் உமை தழுவ,
பூத்த இந்நாள்
புது நுரை வெள்ளமாய்
பொங்கியது ஓட,
நீரணைத்த நிலத்தில்
படர்ந்த பசுமைப்போல
புது மணம் வீச,
வாழ்வெல்லாம் மகிழ்வாக
நலமுடன் நீர் வாழ
அன்புடன் வாழ்த்தினேன்
வாழிய நீர் பல்லாண்டு.
பூங்காற்றாய் உமை தழுவ,
பூத்த இந்நாள்
புது நுரை வெள்ளமாய்
பொங்கியது ஓட,
நீரணைத்த நிலத்தில்
படர்ந்த பசுமைப்போல
புது மணம் வீச,
வாழ்வெல்லாம் மகிழ்வாக
நலமுடன் நீர் வாழ
அன்புடன் வாழ்த்தினேன்
வாழிய நீர் பல்லாண்டு.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
எமதினிய நட்புப் பூக்களே.,
எமதினிய நட்புப் பூக்களே.,
உங்களுடன் என்றும்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.,
No comments:
Post a Comment