Translate

Thursday, June 28, 2007

திறக்குமா மனம் ?????

கானா கண்கள் பூத்திருக்கும்.
கண்டாலோ மனம் பூத்திருக்கும்.
செயலுக்கு வழி பிறக்கும்.
எழுத்துக்குத் தானே வழிக் கொடுக்கும்.

உன் நினைவுகளால் பல இழந்திருப்பேன்.
அதிலேயும் ஒரு சுகம் கண்டிருப்பேன்.
எழுத்தைத் தந்தது உன் நினைவு.
படைக்கப் பார்த்தேன் உன் அழகை.

கோடுகள் போட்டேன் உனை நினைத்து.
கோளங்களாக உன் உருவம்.
கதைகளாக பலக் கொடுப்பேன்
கவிதைகளாக தான் படைப்பேன்.
விரும்பித் தந்தேன் நான் உனக்கு.
ஏற்றுக் கொள்வாயா மனந்திறந்து ???

1 comment: