Translate

Sunday, July 1, 2007

கவிதை !!!

தாயின் மறைவினால்
ஆரம்பித்தேன் எழுத.

மனத்தின் உந்துததால்
தொடங்கினேன் எழுத.

மகிழ்சியின் வெள்ளத்தில்
தொடர்ந்தேன் எழுத.

நினைவுகளின் சோகத்தில்
தொடர்கிறேன் எழுத்தை.

எண்ணங்களின் வடிகாலாய்
எழுதுவேன் கவிதையை.