Translate

Wednesday, July 25, 2007

நட்பெனும் உறவிலே

மாபெரும் மரத்திலே,பறவை ஒன்று
தங்கி வாழ்ந்தது நாட்கள் சிலவே.

கலகலக்கும் குரலிசையால்
கலக்கியது இதயங்களை.

வந்த நேரம் மறையவில்லை.
கழிந்த நேரம் தெரியவில்லை.

செல்கிறது இறையைத் தேடி.
என்று வருமோ இம்மரத்தைத் தேடி.

No comments: