Translate

Tuesday, June 26, 2007

கவிதையே !!! ---ஹைக்கூ........

உன்னாலே
ஊஞ்சலாடும் இதயம்,
உறக்கத்தையே
உதறி விட்டது.

3 comments:

c g balu said...

இந்த கவிதைக்கு * * * * *

Dhavappudhalvan said...

//madscribbler said...
இந்த கவிதைக்கு * * * * * \\


"புரியாமல் தவித்திருந்தேன்.
புரிந்தபின் திளைத்திருந்தேன்."
இது எமது வேறொரு கவிதையின் வரிகள்.

c g balu said...

"புரியாமல் தவித்திருந்தேன்.
புரிந்தபின் திளைத்திருந்தேன்."

புரியாமல் இருந்தது புரிந்துவிட்டால் என்ன ஒரு திளைப்பு! மனதில்தான் என்ன ஆனந்தம்! சரியாக சொன்னீற்கள் ப. நா. அருமை.