Translate

Sunday, June 3, 2007

காந்தியம்

தீது என்பார் வாயினால்
செய்து கொடுப்பார்
அத்தனையும்
அழிவுக்கு வழிகாட்டி.

அழிச்சட்டியம் செய்து
சுய வருவாயிக்கு
வழிகள் பல கைக்கொண்டு
தம் இருப்பிடம்
அத்தனையும்
நிரப்பிக் கொள்வார்.

வருவாயைப் பெருக்கிக் கொள்ள
தூங்காமல் விழித்திருப்பார்.
ஆடி அடங்கி விட்டால்,
உடன் வருமோ அத்தனையும்.
யாரென்று அறிவீரே
நலமதை உரைப்பீரே (செய்வீரே
)

No comments: