Translate

Monday, June 25, 2007

திரு இல்லையென்றால் !!!!!!!!!!!

திரு வளத்தானும்,
திரு வலுத்தானும்,
திரு இழந்தானும்,
திரு வலகரத்தால்
திருவலங்காட்டில்
திருவம்மையுடனுறை
திருவய்யன் அளித்த
திருநீறு அணிந்தால்,
திருப் பெற்று
திரு நாளில்
திருவிடம் சென்று
திருவுடன் இருப்பர்
திரும்புதல் இல்லா.

2 comments:

c g balu said...

இந்த கவிதைக்கு * * * *

Dhavappudhalvan said...

சுருக்கமாக'நன்றி'