Translate

Tuesday, June 26, 2007

அறிந்திருந்தால்.......!

கண்ணகள் இல்லாமல் இருந்திருந்தால்,
உன்னைப் பார்த்திருக்கமாட்டேன்.

காதுகள் இல்லாமல் இருந்திருந்தால்,
உன் குரலைக் கேட்டிருக்கமாட்டேன்.

வாய் இல்லாமல் இருந்திருந்தால்,
உன்னிடம் பேசிருக்கமாட்டேன்.

கைகள் இல்லாமல் இருந்திருந்தால்,
உனை எழுதிருக்கமாட்டேன்.

மனம் இல்லாமல் இருந்திருந்தால்,
உன்னை விரும்பியிருக்கமாட்டேன்.

உயிரோடு உயிராக கலந்த
உன்னை சுற்றிருக்கமாட்டேன்,
உன் முடிவு அறிந்திருந்தால்......

2 comments:

c g balu said...

****{இந்த கவிதைக்கு}

நண்பரே... நிறைய கவிதைகள்....

"முத்து இருக்குது சிப்பி இருக்குது திறந்து பார்க நேரமில்லை ராசாத்தி"
என்பது மாதிரி ...படித்து ரசிக்க நேரமில்லை...

ஆனால் கவிதைகளுக்கு அவ்வப்போது நட்சத்திரம் அளிக்கிறேன். ********

Dhavappudhalvan said...

தேடத்தேட புதையல் போல தமிழிலும் கொட்டிக்கிடக்கிறது பொன்சுரங்கம். முடிந்தவரை அள்ளுவோம் மகிழ்வாய்.