Translate

Tuesday, June 12, 2007

இதுவும் ஒரு தேன் தானே !!!!!

தேனை விட - இனியது
வேறுண்டோ ?- என
நினைத்திருந்தேன் - உன்
குரலோசை கேட்கும் வரை.

தேனை விட
இனிக்க வைத்தாய்.
என் மனத்தை
சொட்டுசொட்டாய்
சிந்த வைத்து.

நினைக்கின்றேன்
நீயும் தான்
கூட்டியிருப்பாய்
தேனைத் தான் !
என் இதயத்தை
மேலும்
நனைத்து வைக்க.

உறங்காமல்
விழித்திருந்தது
தேர்... நிலையை
சென்றடையும் வரை ?
பேருந்துடன் - என்
மனமும் தான் !!

என்றென்றும்
இனிக்குமே.
இது
முதலிரவின்
ஆரம்பமல்லவா !!!!!

No comments: