இணைந்த உள்ளங்கள்
இரண்டற கலந்த நாள்.
இறைவனின் ஆசீரால்
இன்பங்கள் யாவும்,
இடைவெளிகள் ஏதுமின்றி
இயங்குமிந்த வாழ்க்கையில்
இருப்புகள் கூடிச் செல்ல,
இறைவனை பணிந்து நாங்கள்
இன்றுமை வாழ்த்தினோம்
இனிய இத்திருமண நனனாளில்.
ஆசீர்வதிக்கும்,
அ்ப்பா, அம்மா
No comments:
Post a Comment