Translate

Monday, January 22, 2018

நான்_வீழ்வேனென்று_நினைத்தாயோ

நாவினிலே நற்றமிழ் ஊற்றெடுத்து ஓடுகையில்/
நடவாது என நினைப்பேனோ என்றேனும்?/
நாற்றிலே களையெடுத்து நற்பயிர் வளர்பேன்/
நான்_வீழ்வேனென்று_நினைத்தாயோ நட்பே?/

ஆக்கம்:-
தவப்புதல்வன்

பத்ரி நாராயணன்.A.M.

No comments: