நடை சிறிது தளர்ந்தாலும்
நடையிலொரு வீரமிருக்கும்..
நட்புக்கோர் இலககணமிவர்
நன்றி மறவா நற்பண்பாளரிவர்.
இவரிடம் கற்றது பலவுண்டு
தெடர முடியாமல் தவிப்பவன்
நான் இன்றும்.
உங்கள் நட்புக்கரம்
என் கைப்பிடித்து
அழைத்து சென்றுக் கொண்டிருப்பதில்
மகிழ்கிறேன்.
நட்புடன் வணக்கம் ஐயா.@இரா. கி
12\12\2017
#மூன்றாம் வருட நட்புக்கு
No comments:
Post a Comment