ஆண் கண் கண்ட கடவுளாக சொல்லப்படுகிறார்.
பெண், பெண் தெய்வமாக வணங்கப்படுவதாக
சொல்கிறார்கள்.
அப்படியா, இருக்கிறது நிலை?
ஏன் பொய்யானது கலிகாலத்தில்….
முன்னோர் உரைத்த வாக்கு.
இனிய நாள் வாழ்த்துகள் நட்புகளே 💐
அன்புடன்
தவப்புதல்வன் 🙏
No comments:
Post a Comment