Translate

Monday, July 15, 2013

பிரியாவிடை.. -கலாநிதி தீண்டா மெழுகுகள்









கட்டிப் போட்டது மனங்களை
கலக்கலாய் திருடி.
கள்ளத்தனமோ இது
காட்டும் வித்தையோ இது.
உழைப்பு என்றால்
உண்மையும் அதுவென்றால்,
சிறக்கட்டும் பணி
உயரட்டும் நிலை.
இனிக்கட்டும் வாழ்க்கை
இன்னமுதமாய் அது.

வாழ்த்துக்கள் தீண்டா மெழுகே!

நட்புடன்,
தவப்புதல்வன்.



https://www.facebook.com/kalaniti/posts/607678519263548




No comments: