சந்திக்கும் வேளையில்
சர்ச்சைகள் தோன்றுமோ?
சகஜமான சூழ்நிலையாய்
சாமரம் வீசுமோ?
சந்தோச நிலையாய்
சங்கிதம் பாடுமோ?
சரசரக்கும் இதயத்தில்
சங்கடங்கள் பல உருள,
சப்தங்கள் வெளிக்காட்டா
சாந்தமான முகத்துடனே,
சந்திக்க வந்தேங்க.
சத்தியமாய் உங்களைத்தான்.
எங்கே????????
இங்கதாங்க......
இனிய மாலை வணக்கம் நட்புகளே!

No comments:
Post a Comment