காலமோ தேய்கிறது.
அனுபவமோ கூடுகிறது.
அத்தனையும் புதிதாக.
காண்கிறீர் நடைமுறையில்
இறைவனின் அருளாலே
நிலைக்கட்டும் நலங்களெல்லாம்
இன்றே வாழ்த்தினோம்
மகிழ்வுடன் நாங்கள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவரே.
அன்புடன்
மாற்றுத்திறனாளிகளின் நண்பன்,
A.M.பத்ரி நாராயணன்
No comments:
Post a Comment