Translate

Saturday, September 20, 2014

நீ எங்கே? - குறுங்கவிதை




பூவிலிருந்து மணம் பரவி,
உனைத் தீண்டி வந்தபோது,
நீயிருக்கும் இடம் தேடி,
என் மனமும் அலைந்ததடா!

No comments: