Translate

Sunday, September 14, 2014

புரியுமே! - குறுங்கவிதை





வார்த்தைகளின் அலையோசை,
வழிந்த குரலின் ஒலியோசை,
செவி மடுத்த நொடிப்பொழுதில் 
இதயமோ பண்பலையாய் 
துடித்ததே இன்னிசையாய்.

இனிய நாள் வாழ்த்துக்கள் நட்புகளே.

No comments: