Translate

Thursday, September 11, 2014

எப்படி? - குறுங்கவிதை




புரியாத கேள்விக்கு 
விடையெங்கு போவேனோ?
அறியாத மொழியில் 
எப்படி யான் உரைப்பேனோ?
காணாத காட்சியை 
சொல்லி நான் கவர்வேனோ!
மகிழ்விலே துள்ளித் திரிய 
அள்ளி உனக்கு தருவேனோ!

No comments: