இன்பம் அதுவோ
வானத்திலிருந்து
பொழியட்டும் என்றும்
வண்ணங்களை பூசி
வானவில்லாய்.அது.
நலன்கள் யாவும்
கூடி உமை சுமக்க
ஆசிகள் வழங்கினோம்
இன்றைய இனிதான நாளில்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகன் ரகுநாத்துக்கு.
சித்தப்பா
No comments:
Post a Comment