அவரின் பாசம்
அளவிற்கரிது.
அதிர்ந்தது நெஞ்சம்
அறிந்த அக்கணம்.
அதிக இன்னலை
அனுபவிக்கும் விதமாய்
அளித்திருக்கத் தேவையா
ஆண்டவனும் இவ்வண்ணம்.
ஆனாலும் காரணத்தை
அறிந்தவர்,
அவனின்றி யாரோ?
அளவிற்கரிது.
அதிர்ந்தது நெஞ்சம்
அறிந்த அக்கணம்.
அதிக இன்னலை
அனுபவிக்கும் விதமாய்
அளித்திருக்கத் தேவையா
ஆண்டவனும் இவ்வண்ணம்.
ஆனாலும் காரணத்தை
அறிந்தவர்,
அவனின்றி யாரோ?
#எங்கள் சகோதரர் பிரகாசம் அண்ணார் ( எங்கள் பெரியப்பார் மகன்) தற்போது வயது 77. சென்ற ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி காலை, அவர் வீட்டிலிருந்து சாலையைக் கடக்கும்போது டெம்போ வேன் மோதி பலத்த காயமடைந்து தற்போது தனியாக இயங்கும் நிலை அடைந்திருப்பதாக தகவல்.
No comments:
Post a Comment