மாவிலைத் தோரணமாய்
பன்னீர் புஷ்பங்களாய்
இழையோடும் நூலிழையாய்
உறவுகள் இறுகி,
உற்சாகம் பொங்க,
மகிழ்வுகள் பெருகி,
நலன்கள் நடைப்பயில,
குதுகலம் கும்மாளமிட,
மாற்றங்கள் எய்தினும்
மாற பாசமுடன்
வாழ்கவே என்றும்.
வாழ்த்துகிறேன் இன்றும்.
இனிய நாள் நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment