Translate

Friday, September 19, 2014

இனிய நாள் நல்வாழ்த்துக்கள்


மாவிலைத் தோரணமாய் 
பன்னீர் புஷ்பங்களாய் 
இழையோடும் நூலிழையாய் 
உறவுகள் இறுகி, 
உற்சாகம் பொங்க,
மகிழ்வுகள் பெருகி,
நலன்கள் நடைப்பயில, 
குதுகலம் கும்மாளமிட,
மாற்றங்கள் எய்தினும் 
மாற பாசமுடன் 
வாழ்கவே என்றும்.
வாழ்த்துகிறேன் இன்றும்.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள்.

No comments: