முன்பு முகநூளில் [Facebook] தீவிரமாக அதிக பதிவுகளை பதிவிட்டுக் கொண்டிருந்த நண்பர் கலாநிதியின் [கலாநிதி தீண்டா மெழுகுகள் ] தாயாரின் திருமண நாளுக்காக நான் தெரிவித்திருந்த வாழ்த்தை, எமது வலைத்தளமான, இந்த வலைதளத்தில் ''இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்'' என்ற தலைப்பில் 03/08/2013ல் மீள்பதிவு இட்டிருந்தேன்.
என்னுடைய அப்பதிவு 1100க்கு மேற்பட்ட வலைதள வாசகர்களால் வாசிக்கப்பட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாசித்து ஊக்கம் அளித்துள்ள அனைத்து வாசகர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
வாசகர்கள் தொடர்ந்து வாசித்து தங்கள் மேலான கருத்துக்களைப் பதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment