வழியனுப்பி விட்டது
நேற்றைய இரவு பொழுதை,
மனமும் விழிகளும்.
குறியின்றி தேடியது
இமைகள் மூடியிருப்பினும்
அங்குமிங்கும்
விழிகள் மனமுடன் இணைந்து.
மண்டையிடியுடன்
உடலும் சோர்ந்திருக்க,
விடிந்தும் தடையிடுகிறது
விழிகள்
இமைகளைத் திறக்க.
No comments:
Post a Comment