Translate

Thursday, September 25, 2014

பேராசைக்காரன்

...

என் எழுத்துக்களோ 
உம் விழிகளைத் தீண்ட,
உம் அன்பான குரலோசை 
என் செவிகளைத் தீண்ட,
மகிழ்ச்சியில் மிதந்தபடி 
தூய்த்துக் கொண்டிருப்பேன் 
நாளெல்லாம் இனிதாக.
கழிந்திட நிறைவாக.

இனிய நல்நாள் வாழ்த்துக்கள்  நட்புகளே!

No comments: