விடியட்டுமெயென உங்களுடனே
காத்திருந்து கண்டேன்.
#விடியலைத்தான்.
====================
கனவுகளில் வந்து
நிஜ(ச)த்தில் மறைகிறாய்
#விழித்ததும்.
===========================
அலசிப் பார்க்கிறேன்
அத்தனையும் நிசமாவென.
#அணைத்தபடி_ நீ
========================
உணர்வுகளைத் தூண்டுகிறாய்
உணர்வற்ற தட்டச்சில்.
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment