உன்னை முகர்ந்த நொடி
முகூர்த்தத்தில்
தள்ளி விட்டாயடி...
#கள்ளி
---------------------
முகூர்த்தத்தில்
தள்ளி விட்டாயடி...
#கள்ளி
---------------------
காதலென்றாலே
தனியொரு
உணர்வு தான்.
தனியொரு
உணர்வு தான்.
--------------------------
அங்குசத்தால் ஆளுகிறான்
அடைகலமான என்னை.
அனுதினமும் தூக்குகிறேன் துதிக்கையை,
அன்றாட பிச்சைகாகாரனாய்.
ஆசீர்வதிக்கிறேன் இட்டவரை
அடிமையாகி விடாதேயென்று.
அடைகலமான என்னை.
அனுதினமும் தூக்குகிறேன் துதிக்கையை,
அன்றாட பிச்சைகாகாரனாய்.
ஆசீர்வதிக்கிறேன் இட்டவரை
அடிமையாகி விடாதேயென்று.
No comments:
Post a Comment