Translate

Monday, September 4, 2017

அச்சச்சோ

கற்பனையில் மூழ்க செய்து
கன்னியெனை கொடுக்க செய்தாய்.
வானோக்கி நான் கிடக்க
பஞ்சனையாய் எனை துகித்தாய்.
பகுத்தறியும் அறிவிருந்தும்
பாழும் அந்த உணர்வுகளால்
பகிர்தல் சமமென
பாடையிட்டேன் அறிவுக்கு..
-தவப்புதல்வன்
04/09/2017

No comments: