கற்பனையில் மூழ்க செய்து
கன்னியெனை கொடுக்க செய்தாய்.
வானோக்கி நான் கிடக்க
பஞ்சனையாய் எனை துகித்தாய்.
கன்னியெனை கொடுக்க செய்தாய்.
வானோக்கி நான் கிடக்க
பஞ்சனையாய் எனை துகித்தாய்.
பகுத்தறியும் அறிவிருந்தும்
பாழும் அந்த உணர்வுகளால்
பகிர்தல் சமமென
பாடையிட்டேன் அறிவுக்கு..
பாழும் அந்த உணர்வுகளால்
பகிர்தல் சமமென
பாடையிட்டேன் அறிவுக்கு..
-தவப்புதல்வன்
04/09/2017
04/09/2017
No comments:
Post a Comment