இங்கு எழுதக்கூடாது.
திறக்கப்பட்டது அறிவிப்பு பலகை.
#ஹைக்கூ_கவிதை
==================
மலரை முகர்ந்து
கசக்கி எறிந்தான்.
#அவள்_சமாதியில்
========================
காதலித்தவள்
கை விட்டதும்
எடுத்து விட்டான்.
#தாடி
==========================
--
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment