உடலோ ஓய்வுக்கு துணையழைக்க
விழிகளும் அத்துடன் சேர்ந்தழைக்க
இரவு பொழுதை அமைதியாக
விடைப்பெற்று கழிப்போம் சுகமாக.
இனிய இரவு வணக்கம் எமதினிய நட்புகளே.
--
உங்களுடன்.
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment