Translate

Thursday, October 24, 2013

அஞ்சலி ...



வாழ்வின் கால ஓட்டத்திலே
சோதனைகளை  பல கடந்து,
வயது முதிர்ந்த நேரத்திலே
வேதனைகளை சுமந்தபடி,
இறைவனின் அருள் கிடைக்க
அவனடி புகுந்தார் நேற்று.
அவர் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திப்போம் உளம் உருக.

கையறு நிலையால்,
விழி கோர்த்த துளியுடன்,
இதோ நீர் கானா பூவளையம்
இன்று உமக்காக.




No comments: