Translate

Thursday, October 27, 2016

அன்பான வாழ்த்துகள்

ஆசைப்பட்ட யாழினிஸ்ரீக்கு அன்புடன் 


வாய்சொல் வீரமடி - நீ
மனத்தில் குழந்தையடி
பொருளறியும் நிலையிருந்தும்
பொருத்தமற்ற பேச்சுக்களடி
உள்ளத்தின் வீச்சுகளோ
வீம்பாய் கொட்டுதடி
நிலையத்தை மாற்றிக் கொண்டால்
நிச்சயம் உன் புகழ் உயருமடி
வெடிக்காதே வார்த்தைகளை 
வெடிகளை போலென்றும்
மாறட்டும் வார்த்தைகள்
வண்ண மத்தாப்பு போலெதுவும்

தித்திக்கும் தீப ஒளி திருநாள்
என்றென்றும் நிலைக்கட்டும்
குடும்பத்தில் அனைவருக்கும்
அன்பான வாழ்த்துகள்

என்றும்
மாற்றுத்திறனாளர் நண்பன்,
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்
27/10/2016

No comments: