பதினான்கு (14) கவிதைகளை "போனதெங்கே?" என்ற ஒரே தலைப்பில் எழுதி சிலவற்றை பதித்துள்ளேன். அதை வாசித்த சில உறவுகளும், நட்புகளும் 'உங்களுக்கு என்ன ஆச்சி? என்ன ஆச்சி?' என விசாரிப்பதை காணும்போது விச்சித்திரமாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது. ஒரு படைப்பாளியின் சிந்தனைகளை வெவ்வேறு வழிகளில் செலுத்தினால்தான் மாறுப்பட்ட படைப்புகளை படைக்கமுடியும்.புரிந்து கொள்ளுங்கள் நட்புகளே.
--
உங்கள்
அன்பு
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
அன்பு
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment