விடியாமல்
போவதில்லை,
விடிந்தாலும் மறையாமல் இருப்பதில்லை.
வறண்டிருந்தால் வளமில்லை
செழிப்பிருந்தால் பஞ்சமில்லை
பழக்கமிருந்தால் ஏக்கமில்லை.
விலகிப் போனால்?
'
''
'
''
''
''
வருத்தத்திற்கும்
ஏக்கத்திற்கும் குறைவில்லை.
விடிந்தாலும் மறையாமல் இருப்பதில்லை.
வறண்டிருந்தால் வளமில்லை
செழிப்பிருந்தால் பஞ்சமில்லை
பழக்கமிருந்தால் ஏக்கமில்லை.
விலகிப் போனால்?
'
''
'
''
''
''
வருத்தத்திற்கும்
ஏக்கத்திற்கும் குறைவில்லை.
********************************************
No comments:
Post a Comment