சண்முக மூர்த்தி ஐயா அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்துவோம், வாருங்கள் நண்பர்களே.
பின்குறிப்பு:- நேற்றே பதிய வேண்டியது இது. இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதால் காலதாமதமாய். 10/31/2011
I send to you warm wishes,that your happiness will be as wonderful as the
happiness, wish you happy birthday sir.
ஆறுமுகனின் நாமத்தில்
நாமம் ஒன்று கொண்டவரே!
சலசலக்கும் உம் மனமோ
ச[ஷ]ண்முகன் அருளாலே
சந்தோச நிலையுடனே
சந்தையெனும் உலகினிலே
சங்கிதம் பல பாட
சாட்சிகளாய் உம் குடும்பம்
சேர்ந்தணைத்து குதுகளிக்க
சேரும் இன்பம் அத்தனையும்
பகிர்ந்தளித்து நீர் கொண்டாட
விழாவின் நாயகனாய்
விழி பூத்த மன்னவனே
மங்களங்கள் உமை சூழ
மகிழ்ச்சி என்றும் நிலையாக
நலமுடனே பல்லாண்டு
புகழுடனே வாழ்ந்திடவே
மனமுவந்தே வாழ்த்தினோம்
உம் இனிய பிறந்த நன்னாளிலே.
அன்புடன்,
தவபபுதல்வன் @
A.M.பத்ரி நாராயணன்.
பின்குறிப்பு:- நேற்றே பதிய வேண்டியது இது. இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதால் காலதாமதமாய். 10/31/2011
No comments:
Post a Comment